மார்பு திறந்து பெண்கள் மாபெரும் போராட்டம் ! கலங்கி போனது ஒலிம்பிக் நிர்வாகம் ...


உலகெங்கும் சமத்துவம் காண புதிய சிந்தனையாளர்களுக்கும் பழைமைவாதிகளுக்குமான போராட்டமே உலகெங்கும் நடந்து வருகின்றது. ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் ஒவ்வொரு முரண்களும் புதுமைக்கு பழமைக்கு இடையிலான ஒரு யுத்தமாகவே கருத முடியும். பல இடங்களில் பழமைவாதிகளின் கைகளே ஓங்கி இருக்கின்றது என்பது வேதனையான உண்மை. குறிப்பாக காலம் காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வருவோர் தமக்கான உரிமைகளை கோரியும் சமத்துவமான உலகை கட்டியெழுப்பவும் எந்தவித பலனையும் எதிர்பாராமல் உண்மைக்காக பல இன்னல்கள் மத்தியிலும் போராடி வருகின்றார்கள். அவர்கள் சமத்துவ உலகை கட்டியெழுப்ப அனைத்தையும் இழக்கத் துணிந்துள்ளனர். 

அந்த வகையில் அண்மையக் காலமாக பழமைவாதிகளின் கால்களை நக்கி வரும் அரசுகளையும், அமைப்புகளையும் எதிர்த்து ஃபெமன் என்ற பெண்கள் அமைப்பு கடுமையான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் ஒலிம்பிக் திடலுக்கு அருகே ஃபெமன் அமைப்பைச் சார்ந்த ஐந்து பெண்கள் மானத்தையும் துச்சமென மதித்து தமது மார்புத் திரைகளை விலக்கி ஒலிம்பி அமைப்புக்கு எதிராக தமது போர் கொடியினைத் தூக்கியுள்ளார்கள். 

அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் அண்மையக் கால நடவடிக்கைகள் ஒலிம்பிக் விளையாட்டின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவத்தை குப்பை எறிந்துள்ளன. பழமைவாதிகளில் மிகவும் கடும்போக்கான இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வேதமான ஷரியா எனப்படும் இஸ்லாமிய பழமைவாத சட்டங்களை ஒலிம்பிக் போட்டிகளிலும் நுழைத்து வருகின்றன எண்ணெய் வளங்களை வைத்துக் கொண்டு பரமபதம் ஆடிவரும் இஸ்லாமிய நாடுகள். 


தமது நாடுகளில் பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், நாத்திகர்கள், இதர சிறுபான்மையினர் மீது நடத்தும் கொடூரங்களை மறைக்க இஸ்லாமிய நாடுகள் முற்போக்கு மாற்றங்களை நிகழ்த்தி வருவதாக பாவ்லா காட்டுகின்றன. அதன்படி பேருக்கு பெண்களில் ஒரு சிலரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிவிட்டு அதனூடாக இஸ்லாமிய ஷரியாவை ஒலிம்பிக் போட்டிகளிலும் நுழைக்க முற்படுகின்றன இந்நாடுகள். இது ஒலிம்பிக் போட்டியின் அடிப்படை குணங்களான அமைதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு முரணானவையாக இருக்கின்றன. இதற்கு IOC-யும் எண்ணெய் வளங்களுக்காக எதனையும் செய்யத் துணிந்துள்ள மேற்கத்திய அரசுகளும் துணைப் போகின்றன.

'' IOC அடிப்படைவாத இஸ்லாமியர்களோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தால், நாளை கல்லடிகளும், கற்பழிப்புகளும் கூட ஒலிம்பிக் போட்டிகளாகி விடும் '' என்றனர் அந்த அமைப்பாளர்கள். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அப்புறப்படுத்த சமத்துவம் சமதர்மம் பேசும் இங்கிலாந்து அரசின் காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக அவர்களை அடித்து உதைத்து கைது செய்துள்ளனர். ஆனால் இதே இங்கிலாந்து காவல்துறையினர் மதத்தின் பெயரால் தீவிரவாதச் செயல்களிலும், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கைவைக்கவும் பயப்படுகின்றது. 

காவல்துறையின் அடாவடித்தனத்தை அங்கிருந்த ஃபெமென் அமைப்பின் ரெசா மொராடி தனது காமெராவில் பதிவு செய்துள்ளார். 
'' பிரித்தானிய காவல்துறையே ! இஸ்லாமிய ஒழுக்கத்தை நிலைநிறுத்தியமைக்காக இரான், சௌதி அரேபியா ஆஃபாகானிஸ்தான் போன்ற நாடுகள் உம்மை உச்சிமுகர்ந்து பாராட்டும் '' என கோசங்களை எழுப்பினர் போராட்டக் குழுவினர். 
'' இருப்பத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் சமத்துவம் என்றால் என்னவெனத் தெரியாமல் பாலியல் வெறித்தனத்தை ஊட்டியும் மனிதனை மனிதன் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஒலிம்பிக் சமூகம் சிவப்புக் கம்பள வரவேற்பினைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் உண்மைக்கும் சமத்துவத்துக்கும் போராடும் பெண்கள் உரிமை அமைப்புக்களை துச்சமென மதித்து அடித்து உதைத்து தமது காவாலித் தனத்தைக் காட்டியுள்ளது.

கவலை வேண்டாம், எமக்கான காலம் வெகுதொலைவில் இல்லை '' என போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான மரியம் நமாஸி தமது வலையில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபெமன் அமைப்பு அண்மையக் காலமாக பெண்கள் உரிமைக்காக கடுமையான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. உக்ரேனில் கால்பந்து விளையாட்டு என்ற பெயரில் பாலியல் தொழிலை ஊக்குவித்து வரும் அரசினை எதிர்த்து கடந்த மே மாதம் ஒரு போராட்டம் நிகழ்த்தினார்கள்.

அதே போல உக்ரேன் நாட்டில் கற்பகலைப்பினைத் தடுக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மார்பு திறந்து போராட்டம் நிகழ்த்தினார்கள்.

துருக்கியில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகளைக் கண்டித்து அரைநிர்வாணப் போராட்டம் நிகழத்தியமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அடிப்படைவாத நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த பெண்களே ஃபெமன் போராட்டத்தில் அதிகமாக பங்கு கொண்டு வருகின்றனர். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அமைப்பின் உறுப்பினரும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட சுண்டாஸ் ஹூரைன் என்ற பெண்மணி ஒரு சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளத்தின் இரட்டைவேட நிலை கவலை அளிப்பதாக கூறினார். இனவெறி பரப்பைய தென்னாப்பிரிக்காவை புறக்கணித்த சர்வதேச சமூகம். பாலியல் இனவெறி பரப்பி வரும் அடிப்படைவாத நாடுகள் முன் மண்டியிட்டு கிடப்பதேனோ என்றக் கேள்வியை முன்வைத்தார். சௌதி அரேபியா இரண்டு பெண்களை ஒலிம்பிக்கு அனுப்பிய போதும், பெயரளவில் மட்டுமே அது இருந்தது எனவும். அவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டில் சுதந்திரமாக பங்கேற்கவும் தடையாக சட்ட திட்டங்களை கூறியதேனோ எனவும் கேள்வி எழுப்பினார். 

நிறமுடைய பெண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பையும் IOC தர நினைக்கவில்லையோ என்னவோ. வெள்ளை இனப் பெண்கள் மட்டும் தான் உலகில் பெண்களா என்ன ? வேற்றின பெண்கள் மீது நிகழத்தப்படும் திட்டமிட்ட அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்காமல் இருப்பது எவ்வகை நியாயம் என்றும் மேலும் கேள்வி எழுப்பினார் அவர்.


66 comments :

  1. வணக்கம் சகோ,

    போராட்டத்தின் நோக்கம் நியாயம் எனினும் ,கவனத்தை ஈர்க்க இப்படி செய்து விட்டார்கள் என நினைக்கிறேன். எனினும் வன்முறை கொண்டு அடக்க வேண்டிய போராட்டம் இல்லை இது.

    அமெரிக்க ,ஐரோப்பிய ஆளும் வர்க்கம் அரபுலக ஆளும் வர்க்கத்தின் எதிரி போல் தெரிந்தாலும் அது உண்மை அல்ல. அமெரிக்க ஐரோப்பிய பிரதிநிதிகளே ஆளுகிறார்கள் என்பதும்,எண்ணெய் திருட்டுக்கு உத்வுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    எண்ணெய் திருட்டுக்கு உதவுவதை மறைக்கவே மதப் பிரசாரம்&அடக்குமுறை சட்டங்கள்.ஆகவே அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரானவர்கள் மீது இங்கிலாந்து அரசு வன்முறை நடவடிக்கை எடுப்பதில் வியப்பில்லை!!!!!!!!!!!!

    அமெரிக்கா இஸ்லாமின் எதிரி என்று பிரச்சரம் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு நகைக்க மட்டுமே தோன்றும்.

    ஏண்ணெய் தீர்ந்த பின் பொருளாதர பிரச்சினை அம்ட்டுமே உலகெங்கும் நிலவும் ஒரே பிரச்சிஅனை ஆகிவிடும்.

    மத ,பொருளாதார அடக்குமுறைகளை எதிர்க்க இன்னும் பல வழி உள்ளது.

    ஹா ஹா இங்கே நம்பிக்கையாளர் ஒருவர் சொற்களில் நிர்வாண போராட்டம் நடத்துகிறார்!!! இது ஹலாலா!!!

    நன்றி

    ReplyDelete
  2. சகோ இக்பால், திருவாளர் Xyz இட்டிருக்கும் வன்சொல்லுடனான பின்னூட்டத்தை நீக்கும் பொழுதில் எனது வன்சொல் பின்னூட்டத்தையும் நீக்கிவிடவும்! நன்றி!

    ReplyDelete
  3. 150,000 Olympic Condoms (That’s 15 Per Athlete) To Be Handed Out At London 2012

    One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

    Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension. Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

    They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters. It’s not hard to see why so many of them get it on with each other.

    A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

    That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

    Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

    At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

    Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

    “I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said. “I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

    Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

    SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

    ReplyDelete
  4. what are they shouting? i couldn't make out.

    ReplyDelete
  5. அட இது நல்லா இருக்கே :-))

    ReplyDelete
  6. அவர்கள் பேசிய மொழி ஆங்கிலம் அல்ல.. உக்ரேனியன் மற்றும் பிரஞ்சு .. ஐரோப்பாவிலேயே உக்ரேன் தான் சிவப்பு விளக்கு. எய்ட்ஸ் அதிகம். அழகிய பெண்கள் உள்ள நாடு என்பதால் பாலியல் தொழில் படுஜோராக நடக்கின்றது .. இந்தியாவுக்கு ஒரு வங்கதேசம் போல ஐரோப்பாவுக்கு ஒரு உக்ரேன் .. அங்கிருந்து பல இளம் பெண்கள் மத்தியக் கிழக்குக்கும் ரசியா ஐரோப்பாவுக்கும் விற்கப்படுகின்றனர். ...

    பாலியல் தொழிலுக்கு சட்ட அந்தஸ்து கோரும் அதே நேரம் பாலியல் தொழிலை கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதை நாம் எதிர்க்கிறோம். ஒரே ஒரு நொடி அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். நீங்களாகவே கற்பனை செய்துக் கொள்ளுங்கள் ..

    ஒருவனோடு படுத்தால் சுகம் .. ஆனால் ஒரு மணி நேரத்தில் அடுத்து அடுத்து பலரோடு படுத்தால் எப்படி வலிக்கும் ... அதுவும் அதில் விருப்பமே இல்லாமல் தள்ளப்பட்டால் எவ்வளவு கொடுமை ... மனிதனை மனிதன் மதிக்காத இந்த கேடு கெட்ட உலகுக்கு சில பெண்கள் தெருவில் மார்பைக் காட்டியது தான் பெரிதாகத் தெரியுது. லட்சக் கணக்கான பெண்கள் மத்தியக் கிழக்கிலும் கிழக்கு ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்காவில் ஒரு மண்ணு உரிமையும் இல்லாமல் புழுவைப் போல நசுக்கப்பட்டு ஆணின் கோலுக்கு ஆடும் குரங்களாய் வாழ்கின்றார்கள்.

    மதத்தைக் கொண்டு வராதீர்கள்.. பெண்ணை பாலியல் தேவைக்காக நசுக்குவோர் எல்லா மதத்திலும் மதம் தாண்டியவர்களிலும் இருக்கின்றார்கள்

    சத்தியமா இயேசுவோ ராமரோ முகம்மதுவோ ஒரு பெண்ணாக பிறந்து வேசியாக வாழ்ந்துப் பார்த்தால் மட்டுமே அவர்களின் வலி தெரியும் .. !!!

    கடவுள் ஒரு ஆணாதிக்கவாதியே, மனம் இல்லாத கொடூரனே .. இதுவரை உலகில் எந்த இறைத்தூதராவது பெண்ணாக வந்துள்ளார்களா ... ஹ்ம்ஹூம் ...

    ReplyDelete
  7. இந்த போராட்டம் எதிர்ப்பார்த்த அதிர்வுகளை விட அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளாது.. உலகின் முக்கிய செய்தி தளங்கள் ப்ளாக்குகளில் வந்துவிட்டன. பெண்கள் சக்தி பலமானவை. அவர்களின் பலவீனங்கள் தான் அவர்களுக்கு பலமும் கூட

    லண்டனின் ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழரை ஈழத்தமிழ் மீடியாக்களே கவர் செய்யவில்லை ( சாரி காந்திஜி - உங்க டெக்னிக் எக்காலத்துக்கும் பொருந்தவில்லை ) ... அதே போல இந்த பெண்களும் கோசம் போட்டு உண்ணாவிரதம் இருந்து செத்துப் போயிருந்தாக் கூட எந்த நாயும் ஏன்னு கூட கேட்டிருக்காது ...

    அவர்கள் வேசிகள் என xyz திட்டிவிட்டு போனார். இருக்கட்டும் கல் எறிய முன் எவன் ஒருவன் பாவம் செய்யவில்லையோ அவன் எறியட்டும் என்றார் இன்று கடவுளாக்கப்பட்டுள்ளா ( அன்றைய நாத்திகர் ) இயேசு .. அதே கேள்வி தான் .. அவர்கள் வேசிகள் என்றால் நாம் யார் ... நாம் என்ன ஒழுங்கா .. வேசிகள் அவர்கள் என்றால் வேசிகளாக காரணமானவர்கள் யார். சிந்தித்துப் பாருங்கள் புரிந்துவிடும்.

    ReplyDelete
  8. மேலுள்ள வீடியோவை பார்த்து யாருக்காவது கிளர்ச்சி ஏற்பட்டால் தயவு செய்து மருத்துவரை அணுகவும் .. இதிலும் கிளர்ச்சி ஏற்படுமாயின் நாகரிகமான ஆண்களாக நீங்கள் இல்லை. அவ்வளவே !!!

    ReplyDelete
  9. watch this also before comment any thing about this ''article''...this is an old style
    http://www.youtube.com/watch?v=3P8wNutKNxg&feature=related

    ReplyDelete
  10. அந்த காணொளியை ஏற்கனவே பார்த்திருக்கின்றேன் ... இதே ஃபெமன் அமைப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய போராட்டமே இது .. எது ஓல்ட் ஸ்டைல் என எனக்கு தெரியவில்லை ... ஐயாயிரம் ஆண்டு அப்படியே இருப்பது ஓல்ட் ஸ்டைலா.. அல்லது ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஒரு போராட்டம் ஆறு மாதத்தில் ஓல்ட் ஸ்டைலா.. இப்படியான மார்பு திற போராட்டம் இருபது வருடங்களுக்கு முன் கனடாவிலும் நடத்தப்பட்டது .. ஆனால் அது எனக்கு ஓல்ட் ஸ்டைலாக படவில்லை சகோ... !!! ஒரு பெண் தனது மானத்தை திறந்து போராடுகின்றாள் எனில் இந்த உலகில் ஆண்களாகிய நாங்கள் நாக்கை பிடிங்கி சாக வேண்டியது தான். அவளை அந்த நிலைக்கு தள்ளியது நாம் தான். ஆம் நீங்களும் நானும் கூட...

    ReplyDelete
  11. also go far this video too
    http://www.youtube.com/watch?v=dDBrj3NZxc0

    ReplyDelete
  12. ok brother...better luck next time to hit your so called ''article''

    ReplyDelete
  13. @ நல்ல எண்ணங்கள் - ஏற்கனவே பார்த்த காணொளிகளைத் தேடி தேடி தருகின்றீர்கள். அனைத்தும் இந்த ஆண்டுகள் நடத்தப்பட்டவையே. அவற்றை பதிவிலேயே சொல்லிவிட்டேன் .. எனக்கு ஏன் பெட்டர் லக் சொல்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் இருப்பதை உணர்கிறேன்.. இந்தியாவில் இந்த நிலை ஏற்கனவே வந்தது தான் .. இது ஒன்றும் வெளிநாட்டு இறக்குமதி அல்லா. கடும் கோபம் கொண்ட காளி ஆண்களை வதம் செய்யும் போது திறந்த மார்புடனேயே இருப்பாள் .. பெண்களின் உக்கிரம் திறந்த மார்பில் வெளிப்படும் ...

    மணிப்பூரில் பெண்கள் இந்திய இராணுவம் நிகழ்த்தும் பாலியல் வெறித்தனத்தைக் கண்டித்து முழுநிர்வாணமாக போராடினார்கள். ஆனால் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுவிட்டன நம் சூப்பர் ஊடகங்கள் ...

    எதையும் தெரியாமல் பதிவு எழுத வேண்டிய ஒரு புண்ணாக்கு அவசியமும் எனக்கில்லை ... !!!

    ReplyDelete
  14. இக்பால் செல்வன்

    மேலுள்ள வீடியோவை பார்த்து யாருக்காவது கிளர்ச்சி ஏற்பட்டால் தயவு செய்து மருத்துவரை அணுகவும் .. இதிலும் கிளர்ச்சி ஏற்படுமாயின் நாகரிகமான ஆண்களாக நீங்கள் இல்லை. அவ்வளவே !!!....................///////////////////////////

    /////////////////////////

    மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே சாதாரணமாக ஒரு வார்த்தையை வைத்தே ஆபாசம் அய்யஹோ என்று கூச்சல் போடுவார்கள் நீங்கள் வேறு காணொளி இணைத்திருக்கிறீர்கள் .ஏத்தனை பேர் வந்து ஊளை இடுவார்களோ . எத்தனை பின்னூட்டத்தை நீங்கள் அழிதீர்களோ தெரியவில்லை . எனக்கு அதை பார்க்கும் போது ஆத்திரம் தான் வருகிறது .

    ReplyDelete
  15. ok....what's your thoughts about protest against indian embassy?

    ReplyDelete
  16. During the 2000 games in Sydney, for example, 70,000 condoms were not enough to keep everyone, um, covered, so they shipped in more. But according to some sources, it's not just because of all the sex the athletes are having: There's a tradition to take tons of condoms home as souvenirs — hey, no shame in that, we would do it if we were them.


    http://www.yourtango.com/2012158177/sex-olympics-days-glory-endless-condoms


    முதலில் காண்டங்கள் கொடுக்கப்படுவதை வரவேற்கின்றோம் ... !!! இல்லை எனில் பலருக்கு எய்ட்ஸ் நிச்சயம்.. இறைத்தூதரே வந்த வேலையை விட்டுவிட்டு கிளர்ச்சியால் எக்கசக்க மனைவிகளை வைத்திருக்கும் போது. ஆப்டர் ஆல் மனிதன் இவனுக்கு கிளர்ச்சி வராதா. அதுவும் குடிக்க கூடாது , போதை மருந்து சாப்பிடக் கூடாது. முழு பிரசரில் விளையாடுபவனுக்கு செக்ஸே வடிகால் ...

    ஆனால் பலர் நினைப்பது போல இத்தனைக் காண்டங்களும் வீரர்கள் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தினால் விளையாட நேரமே இருக்காது. அதற்கு தெம்பும் இருக்காது. முன்னெச்செரிக்கையாக வழங்கப்படும் இந்த காண்டங்கள் பலரால் ஒரு souvenir ஆகத் தான் கொண்டு செல்லப்படும் என்பதை மறைத்து பலர் ஊளையிடுகின்றார்கள் ... !!!

    ReplyDelete
  17. Athletes who stick around party, drink and screw, just like your high school quarterback did. So if all this time you thought Olympians were a stately crew who didn't know how to party, you were wrong. They're just like us, but with a never-ending supply of condoms and chicken nuggets. ....

    http://www.yourtango.com/2012158177/sex-olympics-days-glory-endless-condoms


    விளையாட்டு வீரர்கள் எல்லாம் குடிக்கவும் கும்மாளம் போடவும் தான் ஒலிம்பிக்கு போகின்றார்களம். அப்போ என்ன மண்ணுக்கு நல்லொழுக்கம் பேணும் நாடுகளில் இருந்து வீரர்களும், மக்களும் லண்டணில் திரண்டுள்ளனர் ..

    விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் என்ன காஞ்சிபுரத்தில் ( காஞ்சு போய் கிடக்கும் புரம் ) இருந்தா வருகின்றார்கள் .. அவர்களின் நாடுகளில் இல்லாத சுதந்திரமா இங்கே.. காஞ்ச மாடு கம்பில் விழுவதற்கு ( சிலர் அதற்குத் தான் போகின்றார்கள் .. ) ...

    ஒலிம்பிக்கை பின்னணியாக வைத்து டிக்கெட்களை வாங்கி விசாக்களை வாங்கி விபச்சாரம் செய்பவர்கள் தான் இங்கு பிரச்சனையே.. இப்போ தெரியுதா நம்ம காஞ்ச புரத்து வி.ஐ,பிகள் ஒலிம்பிக் ஏன் போகின்றார்கள் என .. ஃபெம்னா அமைப்பை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் ...

    அவர்கள் கட்டாய விபச்சாரத்தை எதிர்த்து உண்மையாக போராடுகின்றார்கள். நம்ம வீட்டு பொம்பளைங்களை பூட்டி வைத்துவிட்டு தாய்லாந்து போவதும் ஒலிம்பிக்கி போவதும் யார் என அனைவருக்கும் தெரியும்.... உண்மையை சொல்லும் போது கோபப்பட்டு அவர்களாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வார்கள் ... !!!

    விளையாட்டுக்குள் மதமும், வியாபாரமும், விபச்சாரமும் இன்னபிறவைகளும் நுழைவதை நாம் எதிர்க்கின்றோம். அதன் ஒருக் கட்டமே இந்த மார்பு விலக்கல் போராட்டம். ..

    ReplyDelete
  18. //இறைத்தூதரே வந்த வேலையை விட்டுவிட்டு கிளர்ச்சியால் எக்கசக்க மனைவிகளை வைத்திருக்கும் போது. ஆப்டர் ஆல் மனிதன் இவனுக்கு கிளர்ச்சி வராதா//

    உங்கள் நோக்கம் புரிந்து விட்டது. இது இங்கே தேவையில்லாத சொல்லாடல்கள். வன்மையாக எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  19. Apparently 70,000 condoms weren't enough to hold over Olympians at the 2000 games in Sydney. But that's not because the athletes were having marathon sex sessions. Todd Lodwick, a former American Nordic combined gold-medalist skier, says, "It's a tradition — taking so many that they have to replace them." They also make great souvenirs.

    http://www.tressugar.com/Sex-Olympic-Village-23931431

    70, 000 காண்டம் கொடுப்பது ஒரு மரபுக்கே.. விரும்புவோர் பயன்படுத்துங்கள் என்பதற்காக .. இவ்ளோ காண்டத்தையும் பயன்படுத்தினால் ஒருத்தனும் விளையாட வரமாட்டான். டயர்ட் ஆகி காசினி கீரையும், லேகியமும் தின்றுக் கொண்டே இருக்க வேண்டியது தான் ... !!!

    ReplyDelete
  20. //உங்கள் நோக்கம் புரிந்து விட்டது. இது இங்கே தேவையில்லாத சொல்லாடல்கள். வன்மையாக எதிர்க்கிறேன்.//

    அப்படியே சுவனப்பிரியனின் பதிவை படித்துவிட்டு வாருங்கள் .. விளையாட்டை எழுதுவோருக்கு ஏன் இறுதியில் அடைப்புக் குறி போட்டு குரான் வசனங்கள் ... !!!

    இப்பதிவுக்கு தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவினை நீங்கள் படிக்கவில்லை ... அல்லது புரியவில்லை .. மதம் - வியாபாரம் - பெண்கள் பொருளாக மாற்றப்பட்டல் ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய தொடர்சங்கிலிகள். எதாவது ஒன்றை உடைத்தால் மட்டுமே இந்த சங்கிலியில் இருந்து விடுபட முடியும் .. மதம் என்பது அனைத்து மதமும் தான்.. இறைத்தூதர்களில் இயேசுவை தவிர ( அவருக்கும் மனைவி இருந்தத்தாக சிலர் சொல்லுகின்றனர் ) மிச்சம் 144,000 தூதர்களும் வந்தவேலையை விட்டுவிட்டு மனைவி வைத்திருப்பதிலேயே குறியாக இருந்தார்களாமே . நம்ம கிருஷ்ணரும், ராமரும் கூட தூதர்கள் தான் ( அப்படி சிலர் சொல்கின்றார்கள் சிலர் அவதாரம் என்கின்றார்கள் ).. அவங்களையும் சேர்த்து தான் சொன்னேன் ... !!!

    ReplyDelete
  21. //what's your thoughts about protest against indian embassy?//

    which protest ... which indian embassy did u mean

    if it is in canadian indian embassy.. i already spoken on ctv.. hopefull u may watch it too .... !!! i also spoken on cp24 for sri lankan tamil protest support on 2009 ...

    ReplyDelete
  22. என்னை திட்டி எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் சரி மைனஸ் வோட்டு குத்தினாலும் சரி .. கவலைப்பட போவதில்லை !!!

    நான் சொல்வதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்குனு ஒருத்தன் மனசிலாவது பட்டாலே எனக்கு அது வெற்றித் தான் இம்மியளவான ஒரு சாதாரண மனிதனான எனக்கு அச்சாதனை போதுமானது ..

    ReplyDelete
  23. Join us on August 3-5 as humanists challenge the taboos, myths and prohibitions surrounding human sexuality! Sex and related issues should not be so controversial but have been made so by the repressive mores and taboos of ancient cultures. It is time to take back the rights to our sexuality and sexual equality.

    This year the Canadian Humanist Conference will be held in cosmopolitan downtown Montreal at the very elegant Hilton Bonaventure Hotel. The conference is being held around the IHEU General Assembly so many representatives from member organizations around the globe will be present. It will be co-hosted by Humanist Canada (HC), the Quebec Humanist Association (AHQ), the Quebec Humanist Fundation (FHQ) and the International Humanist and Ethical Union (IHEU).

    The conference theme, Sex and Secularism is sure to attract attention. Notable humanists from around the world will bring their tolerant and liberal attitudes towards sex to the lectern. Topics will range from Humanist sexuality, to LGBT issues, reproductive rights and gender equality. Be part of the action and see the events unfold in person. Come to beautiful and exciting Montreal, August 3-5, 2012!


    http://humanistconference.ca/

    ReplyDelete
  24. உங்களால் முடிந்தால் எங்களோடும் இணைந்து கொள்ளுங்கள் .
    www.thiraddu.com

    ReplyDelete
  25. வணக்கம் சகோ,

    ஒலிம்பிக்கில் கட்டுபாடற்ற பாலுறவு அதிகம் நடப்பதாக மதவாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.காண்டம் வழங்குவது இதன் அத்தாட்சி என்கின்றனர்.

    காண்டம் வழங்குவதை அவர்கள் எதிர்ப்பது வேறு விடயம்.முறையற்ற பாலுற்வை ஒழுகத்தில் அடிப்படையில் எதிர்ப்பதாக ஆடும் நாடகத்தை பார்ப்போம்.

    சரி இவ்விடயத்தை பஒரு ஒழுக்கக்கேடு பிரச்சினையாக விவாதிப்பவர்கள் இஸ்லாமிஸ்டுகள் என்பதால் இதற்கு அவர்கள் சொல்லும் தீர்வு பற்றி பார்ப்போம்.

    ஒரு விடயத்தை அவர்கள் ஒத்துக் கொள்கின்றனர். பாலுறவு விடயத்தில் மனிதனுக்கு ஆசை அதிகம் அவர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.


    இது மறுமை வாழ்வில் சுவனத்தில் கூட பாலியல் சார் ஆசைகள் மனிதனுக்கு இருக்கும் எனபதே மத புத்தகங்களின் கருத்து.


    அவர்கள் சொல்லும் தீர்வு இதற்கு காவல் போட்டு தண்டிப்பது மட்டுமல்ல!!!!!!!!..

    இன்னும் பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பலதார மணம், மிஸ்யார்(சுன்னி),முட்டா(ஷியா) என்னும் தற்காலிகத் திருமணம்,பாலியல் அடிமை கூட பரிந்துரை செய்கிறாரகள்.

    இவை வரலாற்று ரீதியாக நடைமுறையில் இருந்தன,இதில் பல இன்னும் நடைமுறையில் உள்ளன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த தீர்வுகள் ஏற்க முடியுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    *********************

    சரி பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன?

    பெண் உடல், பாலியல் சார் விடயங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகி வெகு காலம் ஆகிவிட்டது. அதிக நுகர்வு இன்பம் என்ற சிந்தனையில் பாலுறவும் விதிவிலக்கு ஆகுமா!!!!!!!!!!!!!!!!!!!


    பாலுறவு என்பது ஒரு இயல்பான விடயமாக ஆக்கப் படாமல் அது சுவனத்தில் கிடைக்கும் ஒரு அற்புத விடயம் போல் சித்தரிக்கப்படுவதுதான் காரணம்.

    நாம் அனைவரும் ஒரு யோக்கியன் என்ற முகமூடி அணிந்து கொண்டு சமூகத்தில் நடிக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்காத்வரை பலர் நல்லவர்களே. நம் இயல்புகளை,செயல்களை மறைக்கிறோம். நம் சிந்தனையில் வரும் வகை வகையான எண்ணங்கள்தான் எத்தனை?.

    ஆபாச இணைய தளம் பார்க்காதவர்கள் மிக குறைவு.ஏன் பார்க்கின்றனர்?.

    எப்படி நான் செய்ய இயலாத விடயம் இவன்(ள்) மட்டும் எப்படி,எவ்வளவு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்பதுதான்.

    ஒரு இயல்பான பாலுறவு என்பது அதில் மிகைப்படுத்தி காட்டப்படுவதுதான்.
    பாலியல் குறித்த முறையான் மருத்துவ,உளவியல்ரீதியான் விவாதங்கள் கல்வி என்பது அனைவருக்கும் தேவை.

    அதீத பாலுணர்வு என்பதும் ஒரு மன நோயே.

    கனடாவில் நடைபெறும் கருத்தரங்கு ஒரு நல்ல விடயம்.

    கருத்தரங்கு பற்றி பல விவரங்கள் பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!

    நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  26. இதைப்படித்ததும் நினைவிற்கு வந்தது....ஈரானின் இமாம் ஒருவர் 2010-ல் பெண்கள் உடை சரியாக அணியாத காரணத்தால் அல்லா பூகம்பம் உண்டாக்குறார் என சொல்லி வைக்க அமெரிக்க பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் இதற்கு எதிர்ப்பு காட்ட cleavage தெரியும் படி உடை அணிந்து கிண்டலடித்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முன்னாடி ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து அந்த நேரத்தில் அல்லாஹ் பூகம்பத்தை ஏற்படுத்துகிறாரா என டெஸ்ட் பண்ணினார்கள். ஆனால் அந்நேரத்தில் அல்லாஹ் பிஸியாக இருந்ததால் (ஏன் என நீங்களே ஊகிக்கவும்!) நிலநடுக்கமெல்லாம் ஏற்படவில்லை. அந்த போராட்டம் boobquake என்ற பெயரில் பிரபலமானது. நமது வகாபிகள் போலல்லாமல் இதற்கு ஈரான் மக்களும் ஆதரவளித்தனர். நம்மவர்கள் நினைப்பதற்கு மாறாக அமெரிக்கர்கள் பழமைவாதிகள், ஆதலால் ஒன்லி கிளிவேஜ், திறந்த மார்பு போரட்டமெல்லாம் இல்லை!

    FEMEN போராட்டத்துக்கு எதிராக ஒலிம்பிக் மீது புழுதிவாரி தூற்றும் வகாபிகள், அல்லாஹ்-ன் XXX-rated சுவனத்துக்காக மட்டும் ஏங்குகிறார்கள். அது அல்லாஹ் கொடுத்ததாம், அதனால ஓகேவாம். மேலும் ஆணாதிக்கத்தின் உச்சமாக, இஸ்லாமிய ஆண்கள் ஒலிம்பிக்கு போய் என்ஜாய் பண்ணுவார்களாம். பெண்கள் மட்டும் கிஜாப் போட்டுகிட்டு ஆண் துணையுடன் போகனுமாம். ஏன் ஆண்களும் 4 மனைவியருடன் போய் 'மூடிகிட்டு' இருக்க வேண்டும் என சொல்லவதில்லை?

    ReplyDelete
  27. சகோ சார்வாகன்!

    //நாம் அனைவரும் ஒரு யோக்கியன் என்ற முகமூடி அணிந்து கொண்டு சமூகத்தில் நடிக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்காத்வரை பலர் நல்லவர்களே. நம் இயல்புகளை,செயல்களை மறைக்கிறோம். நம் சிந்தனையில் வரும் வகை வகையான எண்ணங்கள்தான் எத்தனை?.//

    இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது! ஒருவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சபல புத்தி உள்ளவன் தவறி விடுகிறான். எனவே தான் அதற்குரிய வாசல்களை அடைக்கச் சொல்கிறது இஸ்லாம்.

    என்ன....சேம் ஸைட் கோல் போட்டு அசத்துரீங்க......:-)

    ReplyDelete
  28. இக்பால் செல்வன்!

    என்னதான் முயன்றாலும் இந்த இஸ்லாமியர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடியவில்லையே என்ற ஆதங்ககம் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. சில நேரங்களில் உங்களை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. ஏதோ புரட்சி செய்யப் போவதாக நினைத்து படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் கருத்துகளை உங்கள் குடும்பத்தவரே பறம் தள்ளி விடுவார்கள். பகுத்தறிவு, பரிணாமம், பெண் விடுதலை என்று ஏகத்துக்கும் குரல் கொடுத்தவர்களெல்லாம் முகவரி இழந்து ஒரு மூலையில். :-)

    இதே ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தாஃவா பணியை வீரியமாக்கியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் கனடாவும் ஷரியாவுக்குள் வரும் போது வேறு நாட்டை நீங்கள் தேட வரலாம்.

    நீங்களும் இன்னும் உங்களைப் போன்றவர்களும் எத்தனை பதிவுகளை ஆபாசத்தை ஆதரித்தும், இஸ்லாத்தை இகழ்ந்து எழுதினாலும் அது அத்தனைக்கும் இஸ்லாமியர்கள் தக்க பதிலை பதிவுகள் வாயிலாக கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் மறக்க வேண்டாம்.

    'நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்: தீமையைத் தடுப்பார்கள்: தொழுகையை நிலை நாட்டுவார்கள்: ஏழை வரியையும் கொடுப்பார்கள்: இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே இறைவன் அருள் புரிவான்: இறைவன் மிகைத்தவன்: ஞான மிக்கவன்:'
    -குர்ஆன் 9:71

    ReplyDelete
  29. // என்னதான் முயன்றாலும் இந்த இஸ்லாமியர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடியவில்லையே என்ற ஆதங்ககம் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது//

    சு.பிரியன்! என்ன தான் முக்கி முனகினாலும் உமது சுவன வழிக்கு வேறு ஒருவரும் வர மாட்டார்கள்! இத்தனை நாள் இத்தனை இடுகைகள் எழுதி ஈர்க்க இழுக்க முயன்றதில், இந்தப் பதிவுலகில் ஒருவரேனும் உமது மற்றும் உமது மதக் கொள்கைகளைப் படித்துவிட்டு இஸ்லாமை தமது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனரா?

    ReplyDelete
  30. // இன்னும் சில நாட்களில் கனடாவும் ஷரியாவுக்குள் வரும் போது வேறு நாட்டை நீங்கள் தேட வரலாம்.//

    பூனை கண்ணை மூடிக்கொண்டதாம். பிறகு என்னவோ உளறிக் கொட்டியதாம்.

    நேற்று தான் ஒரு எகிப்திய இஸ்லாமியப் பெண், சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டக் கூட சுதந்திரம் இல்லை என்று நக்கலடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சவுதியிலும், பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளது, பெண்களுக்கு ஓட்டுரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடைக்கப் போவது என்று மாற்றங்கள் மெல்ல வந்துகொண்டிருக்கின்றன. எங்கு என்ன மாற்றம் நிகழப் போகிறது என்று பொறுத்திருந்து பாரும்!

    ReplyDelete
  31. அதுவும் சில வருடங்கள் கூட இல்லை, சில நாட்களாம்! :-)

    இது கண்ணை மூடிக்கொள்ளும் பூனைகளிலேயே, கண் பார்வையே அற்ற பூனை போல.

    ReplyDelete
  32. // ஒருவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சபல புத்தி உள்ளவன் தவறி விடுகிறான். எனவே தான் அதற்குரிய வாசல்களை அடைக்கச் சொல்கிறது இஸ்லாம். //

    எப்படி? 'அது'க்கு ஒரு பூட்டு போட்டு பூட்டி வைப்பதன் மூலமாகவா?

    ReplyDelete
  33. // நீங்களும் இன்னும் உங்களைப் போன்றவர்களும் எத்தனை பதிவுகளை ஆபாசத்தை ஆதரித்தும்,//

    ஆபாசம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? அடிமைப் பெண்களிடம் உறவு கொள்வதா? அல்லது தம்மை விட நாற்பது ஐம்பது வருடங்கள் இளைய சிறுமியிடம் திருமணம் என்ற பெயரில் உடலுறவு கொள்வதா?

    ReplyDelete
  34. சகோ சுவனன்,
    //இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது! ஒருவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சபல புத்தி உள்ளவன் தவறி விடுகிறான். எனவே தான் அதற்குரிய வாசல்களை அடைக்கச் சொல்கிறது இஸ்லாம்.

    என்ன....சேம் ஸைட் கோல் போட்டு அசத்துரீங்க......:‍)//

    நாம் எந்த ஒரு நிகழ்வையும் மனிதர்கள் என்ற எதார்த்த பார்வையில் பார்க்கிறோம். தவறுகளுக்கு பெரும்பாலும் சூழலே காரணம் எனவும் கூறுகிறோம்.நடக்கும் தவறுகளை ஒத்துக் கொண்டு நடக்கும் சூழலை மாற்ற முடியுமா என சிந்திக்கிறோம்.முறையற்ற அதீத பாலுறவு என்பது நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு விளைவுதான்.இந்த ஒலிம்பிக் நிகழ்வில் ஈடுபட்ட பலர் வசதி படைத்த நுகர்வோராக மட்டுமே இருக்க முடியும்.மனித கடத்தல்,கடாயப் படுத்தி விபசாரத்தில் ஈடுபட வைத்தல் என் பல குற்றங்கள் இதில் தொடர்புடையன.

    வசதி படைத்தவன் எதிலும் அதீத ருசி தேடுகிறான்!!!!!!!!!!!!.

    வசதி அற்றவன் வாழ வழி தேடுகிறான்!!!!!!!!!!!


    நுகர்வு கலாச்சாரத்தின் மாற்றாக இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன?
    *********

    ஆனால் உங்களின் மத புத்தக ஒழுக்க விழுமிய‌ங்களின் வரையறுப்பு,அதற்கான தீர்வுகள் வரலாற்று,அறிவியல் ரீதியாக சரியானவை அல்ல என்பதையும் கூறுகிறோம்.

    உங்கள்க்கு பிடித்த மதத்தை, பிறருக்கு பிரச்சினை இல்லாமல்,அரசியல் கலப்பின்றி பின்பற்றுங்கள் என்வே கூறுகிறோமே தவிர உங்கள் மதமும் எத்தனையோ பிற மதங்களில் ஒன்றுதான்!

    (வஹாபி)இஸ்லாமை சர்வ ரோஹ நிவாரணியாக சித்த‌ரிப்பது கருத்து திணிப்பே!!!!!!!!!!!!!!!!!!

    வேண்டுமானால் வரலாற்றுரீதியான இஸ்லாமின் பொருளாதார,அரசியல்,(பாலுறவு) ஒழுக்க தீர்வுகளை வரலாற்று சான்றுகள் அடிப்படையில் விவாதிப்போம்.

    நான் ரெடி நீங்க ரெடியா!!!!!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  35. இதுமாரி போராட்டம் செய்ற பெண்கள் (பெண்ணியவாதிகள்) உக்க்ரேன் நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் இஸ்லாமியப் பெண்களா? இல்லைனா இஸ்லாமிய பெண்களுக்காக குரல் கொடுப்பவங்களா?

    ReplyDelete
  36. சகோ சுவனன்,

    நீங்கள் கூறிய ஒலிம்பிக்கில் தாவாவாதிகள் பிரிசாரம் என்றவுடன் அத்னை செய்யும் அமைப்பான தளம் சென்று பார்த்த்டேன்.

    அவர்கள் பிரசாரம் பாருங்கள்.


    "சுவனம் செல்ல இஸ்லாமுக்கு வாருங்கள்" என்பதுதான்!!!!!!!!

    சுவனம் பற்றி குரான் ஹதித் அடிப்படையில் விளக்குங்கள்,அதற்கும் இந்த ஒலிம்பிக் அதீத பாலுறவுக்கும் தொடர்பு உண்டா????

    இந்த சுவன தாவா பிரச்சாரம் இதற்கு தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகமும் எழுகிறது.

    http://www.youtube.com/watch?v=7_d2dJdaPWo&feature=player_embedded
    http://www.iera.org.uk/

    haa haa haa

    ReplyDelete
  37. இக்பால் அவர்கள் உடணடியாக மனநல மரூத்துவறை பார்பது நலம

    ReplyDelete
  38. இக்பால் செல்வன்3 August 2012 05:39

    //what's your thoughts about protest against indian embassy?//

    which protest ... which indian embassy did u mean

    if it is in canadian indian embassy.. i already spoken on ctv.. hopefull u may watch it too .... !!! i also spoken on cp24 for sri lankan tamil protest support on 2009 ...
    ------------------------------------
    This one bro....
    http://www.youtube.com/watch?v=dDBrj3NZxc0

    ReplyDelete
  39. //Nirosha Devi3 August 2012 12:42
    இக்பால் அவர்கள் உடணடியாக மனநல மரூத்துவறை பார்பது நலம//

    Ms. Nirosha, Why don't you send him some money for that? Also, you can suggest the name of your psychiatric doctor you have been visiting so far! That would be of great help to him!

    ReplyDelete
  40. இக்பால் செல்வன், இஸ்லாமிய சரியாய் சட்டங்கள் ஒன்றும் பழமைவாத சட்டங்கள் இல்லை. தனது அங்கதை மறைத்து நாணமாக ஒழுக்கமாக வாலசொன்னல் பழமைவாதமா? மார்பு திறந்து செய்த போராட்டத்தை வரவேற்று அங்கங்களை மறைப்பதை இழிவாக பேசும் உங்கள் போஸ்ட் நான்றகவே உங்களை பற்றி சொல்லுகிறது. இதை நீங்கள் வரவேட்பவராக இருந்தால் இந்த மார்பு திறந்த போராட்டத்துக்கு உங்கள் வீட்டிலிருந்தும் அனுப்பி இருக்கலாமே? போராட்டம் மேலும் வலுப்பெட்டிருக்குமே!
    இஸ்லாமிய பெண்கள் தங்கள் உடம்பை மறைத்தால் உங்களுக்கு என் வலிக்கிறது? உங்களுக்கு தேவையானால் உங்கள் பெண்களை கலட்டி விட்டு போகச்சொல்லுங்கள்.
    உங்களுடைய மந்த புத்தியே உங்களை இவ்வாறு சிந்திக்க வைக்குறது என்று நினைக்கிறன்

    ReplyDelete
  41. வாங்க சகோ ஹஜித்
    உங்களுக்கு அமைதி உண்டாவதாக‌
    //இக்பால் செல்வன், இஸ்லாமிய சரியாய் சட்டங்கள் ஒன்றும் பழமைவாத சட்டங்கள் இல்லை. தனது அங்கதை மறைத்து நாணமாக ஒழுக்கமாக வாலசொன்னல் பழமைவாதமா? மார்பு திறந்து செய்த போராட்டத்தை வரவேற்று அங்கங்களை மறைப்பதை இழிவாக பேசும் உங்கள் போஸ்ட் நான்றகவே உங்களை பற்றி சொல்லுகிறது. இதை நீங்கள் வரவேட்பவராக இருந்தால் இந்த மார்பு திறந்த போராட்டத்துக்கு உங்கள் வீட்டிலிருந்தும் அனுப்பி இருக்கலாமே? போராட்டம் மேலும் வலுப்பெட்டிருக்குமே!
    இஸ்லாமிய பெண்கள் தங்கள் உடம்பை மறைத்தால் உங்களுக்கு என் வலிக்கிறது? உங்களுக்கு தேவையானால் உங்கள் பெண்களை கலட்டி விட்டு போகச்சொல்லுங்கள்.
    உங்களுடைய மந்த புத்தியே உங்களை இவ்வாறு சிந்திக்க வைக்குறது என்று நினைக்கிறன்//

    என்னடா இன்னும் மூமின் பாணி விவாதம் வரவில்லையே என யோசித்தேன்.

    உன் வீட்டு பெண்களுக்கு இது பொருந்துமா என்பதுதான்

    அபோராட்டம் நடத்தியவர்களுக்கும் குடும்பம் உண்டு.ஒரு வேளை எங்கள் குடும்பத்தை சேர்ந்த்வர்கள் இப்படி போராட்டம் நடத்தவே மாட்டார்கள் என உத்த்ரவாதம் கொடுக்க முடியாது.நடத்தினால் அது அவர்கள் உரிமை.அவர்கள் என்ன்மோ இத்னை பண்ம்,புகழுக்காக செய்தது போல் சித்தரிப்பது நகைப்புக்குறியது.

    பஹ்ரைன் போரட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் ஃபர்தாவுடன் போராடினாலும் போலிஸ் தாக்குகிறது.ஷியா என்பதால் ஹி ஹி கண்டு கொள்ள மாட்டிர்கள்!

    http://www.youtube.com/watch?v=w20tostB3h4

    http://www.youtube.com/watch?v=UEw3E3POc7Y&feature=related&bpctr=1344023072


    இந்த அடக்குமுறைகள்க்கு எதிராகதான் ஃபெமென் பெண்களின் போராட்டம்.போராட்ட முறை சர்ர்சைக்குறியது என்றாலும் நோக்கம் சரியான‌து

    ***************
    எப்படி இந்த மதவாதிகள் நல்லவன் போலவே நடிக்கிறார்களோ தெரியவில்லை.
    ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற சிறுபான்மையினரை நசுக்குவதுதான் சிக்கல்,போராட்டம். அதை விட்டு விட்டு இஸ்லாமிய ஒழுக்கத்தை எதிர்த்து போராட்டம் என சீன் போடாதீர்கள்.

    போராட்டம் ஜனநாயம்,மனித உரிமைகள் வேண்டி!!!!!!!!

    மூமினுக்கு புரிவது போல் சொல்வோம்.

    இபோது 99% இஸ்லாமிய பிரச்சாரமே ஏன் முகமது(சல்) அப்படி செய்தார் என்று விள்க்கம் கொடுப்பதுதான்.
    "
    அப்ப்டி இன்றைய தாவாவாதிகளால் விள்க்கப்படும் அன்றுள் முகமது(சல்) செய்தது எல்லாவற்றையும் உங்கள் குடுமபத்தவருக்கு செய்வீர்களா? நாகரிகம் கருதி லிஸ்ட் த்ரவில்லை.வேண்டுமெனில் ஹதிதுகள் அளிக்கிறேன். "

    ரெடியா????????????????????

    நன்றி

    ReplyDelete
  42. இந்த ஒலிம்பிக் ஃபெமென் போடார்ரம் குறித்த அல் அரேபியா செய்தி,

    ஆண் தீவிர கொள்கைவாதி ஒரு போராட்டம்(தற்கொலை போராளி) செய்தால் உடல் ரீதியான் பாதிப்பு,கவன ஈர்ர்ப்பு செய்கிறான்.

    பெண் தீவிர கொள்கை வாதி போராட்ட‌ம் இங்கு நடத்தியதில் மனரீதியான் பாதிப்பு கவன ஈர்ர்பு செய்து விட்டார்கள்.

    அப்படி மட்டுமே இதனை விளங்க வேண்டும்!!!!!!!!!!!!!


    http://english.alarabiya.net/articles/2012/08/03/230206.html
    By AL ARABIYA

    In a bold statement against the Olympics’ alleged “support” for extremist Islamist regimes, topless feminist activists of a radical Ukranian gro
    up bombarded central London on Thursday, the Huffington Post online reported.

    Four women from FEMEN protested at City Hall close to Tower Bridge, their breasts exposed and their bodies painted with slogans, such as “No Sharia,” shortly before being apprehended by police.

    The group posted a picture on their Facebook page, showing the five colored Olympic rings replaced with nooses accompanied by the slogan, “Islamism Kills A Generation.”

    It said in a statement: “Femen demands the International Olympic Committee to condemn violence towards women from Islamist states.”

    “Femen requires the states that apply the laws of Sharia be shut out of the Olympic Games, because of the inhumanity of these laws, which are in total contradiction with Olympic principles that are peace and philanthropy.”

    “With the support of the IOC [International Olympic Committee], these Islamist governments use the participation of women in the Olympic games to hide thousands of victims and dead,” the statement said.

    “If the IOC keeps flirting with radical Islam, new Olympic disciplines, such as stoning or speed raping will be added to the competition.”

    London’s Metropolitan Police issued a statement saying security personnel attended the venue of the protest at 11:30am local time.

    “Four topless female protesters were arrested under section five of the Public Order Act for disorderly behavior,” the police said.

    ReplyDelete
  43. தணல்!

    //சு.பிரியன்! என்ன தான் முக்கி முனகினாலும் உமது சுவன வழிக்கு வேறு ஒருவரும் வர மாட்டார்கள்! இத்தனை நாள் இத்தனை இடுகைகள் எழுதி ஈர்க்க இழுக்க முயன்றதில், இந்தப் பதிவுலகில் ஒருவரேனும் உமது மற்றும் உமது மதக் கொள்கைகளைப் படித்துவிட்டு இஸ்லாமை தமது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனரா?//

    என்னைப் போன்றவர்கள் எழுதுவது எவரையும் இஸ்லாத்தின் பக்கம் இழுப்பதற்காக அல்ல. ஒருவரின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வருவது இறைவன் கையில் இருக்கிறது.

    நாங்கள் எழுதவதின் முக்கிய நோக்கமே இஸ்லாத்தின் மேல் அபாண்டமாக சுமத்தப்பட்ட பழிகளை தோலிறித்துக் காட்டி உண்மையை விளக்குவதே! அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம். எனக்கு வரும் தனி மெயில்களும் அதை உறுதிப்படுத்துகிறது. அது போதும் எங்களுக்கு..

    ReplyDelete
  44. அரபு நாட்டு வீராங்கனைகள் ஹிஜாப் போட்டு விளையாடுவதற்கா,, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!!

    அதை நாகரீகமாக முன்வைத்திருக்கலாமே,,

    ReplyDelete
  45. @ வருண் - // இதுமாரி போராட்டம் செய்ற பெண்கள் (பெண்ணியவாதிகள்) உக்க்ரேன் நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் இஸ்லாமியப் பெண்களா? இல்லைனா இஸ்லாமிய பெண்களுக்காக குரல் கொடுப்பவங்களா? //

    இவர்கள் உக்ரேன் நாட்டு பெண்கள். ஐவரில் யாரும் இஸ்லாமியர் இல்லை. ஆனால் இந்த் ஃபெமன் அமைப்பில் இஸ்லாமிய பெண்கள் இருக்கின்றார்கள். இந்தக் காணொளியை படம் பிடித்தவரும் ஒரு இஸ்லாமிய பெண் தான். இவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு மாத்திரம் போராடவில்லை உலகெங்கும் இருக்கும் ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள்.

    ReplyDelete
  46. @ ஹாஜித் - // இஸ்லாமிய சரியாய் சட்டங்கள் ஒன்றும் பழமைவாத சட்டங்கள் இல்லை. // நூறு ஆண்டுகள் பழசானாலும் எங்க ஊர்ல பழசுனு தான் சொல்வோம். ஆயிரம் ஆண்டுகள் பழசையும் உங்க ஊர்ல புதுசுனு சொல்வாங்களோ.

    //தனது அங்கதை மறைத்து நாணமாக ஒழுக்கமாக வாலசொன்னல் பழமைவாதமா?//

    அங்கம் மறைத்து வாழ்வது பழமைவாதம் இல்லை. ஏனெனில் பழையக் காலங்களில் அங்கம் மறைத்துவாழ்வதில்லை. ஆனால் அங்கம் என்ற உங்க லிஸ்டில் எவை எவை எல்லாம் அடங்கும் என சொல்ல முடியுமா?

    எவற்றை மறைக்க வேண்டும் ? அதனை ஏன் மறைக்க வேண்டும் ? குரானில் எந்த எந்த அங்கங்கள் மறைக்க வேண்டும் என சொல்லுகின்றது ? அதன் வசனங்கள் மொழி பெயர்ப்புகள் கூறுங்கள் ? ( ஹதிதை விட்டுத் தள்ளுங்கள் - அது அல்லாஹ்விடம் இருந்து வராதவையாமே ).

    நாணமா - ஏன் நாணம் பெண்ணுக்கு மட்டும் என்பதை விளக்க முடியுமா .... !!! ஏன் நாணம் ஆணுக்கு இல்லையா. நாணம் குறித்து குரான் என்னக் கூறுகின்றது. நாணம் என்பதை விளக்குங்கள். தொடர்ந்து பேசுவோம்.

    ReplyDelete
  47. @ ரியாஸ் - // அரபு நாட்டு வீராங்கனைகள் ஹிஜாப் போட்டு விளையாடுவதற்கா,, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!!

    அதை நாகரீகமாக முன்வைத்திருக்கலாமே,,//

    கிழிந்தது போ !!! இங்கு பிரச்சனை பெண்கள் ஹிஜாப் போடுவது அல்ல... !!! அரபு நாட்டு பெண்கள் மட்டுமல்ல மலாய் பெண்களும் ஹிஜாப் போட்டே விளையாடுகின்றார்கள்.. ஆனால் ஹிஜாபை கட்டாயப்படுத்தி போடவைப்பவர்களை எதிர்த்தும் ..

    மனித உரிமை, பெண்ணுரிமை இல்லாத நாடுகளுக்கு ஒலிம்பிக்கில் விளையாட அனுமதி தந்தமையை எதிர்த்துத் தான் போராட்டமே ( தென்னாப்பிரிக்க மட்டும் இளிச்சவாயனா அவங்களை ஒதுக்கி வைத்தீர்கள் - இன்று வெறித்தனம் காட்டும் நாடுகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா .. )

    ReplyDelete
  48. @ சுவனப்பிரியன் - // என்னைப் போன்றவர்கள் எழுதுவது எவரையும் இஸ்லாத்தின் பக்கம் இழுப்பதற்காக அல்ல. ஒருவரின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வருவது இறைவன் கையில் இருக்கிறது. //

    இறைவன் ஒரே கணப் பொழுதில் மாற்றங்களை கொண்டு வரலாமே ? அவர் செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் ஏன் கைகளில் எடுக்கின்றீர்கள் ? ஒரேக் கணப் பொழுதில் மனதில் மாற்றம் கொண்டு வர இறைவனுக்கு விருப்பம் இல்லையா ? அல்லது சக்தி இல்லையா? விருப்பம் இல்லை எனில் இறைவன் விரும்பாதவைகளை நீங்கள் ஏன் செய்கின்றீர்கள் ? சக்தி இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள் .. !!!

    //நாங்கள் எழுதவதின் முக்கிய நோக்கமே இஸ்லாத்தின் மேல் அபாண்டமாக சுமத்தப்பட்ட பழிகளை தோலிறித்துக் காட்டி உண்மையை விளக்குவதே! அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம். எனக்கு வரும் தனி மெயில்களும் அதை உறுதிப்படுத்துகிறது. அது போதும் எங்களுக்கு..//

    இஸ்லாம் மட்டுமல்ல எதன் மீதும் சொல்லப்படும் அபாண்டங்களை தோலுரிப்பது நல்ல பணியே. ஓரளவு வெற்றித் தான் கிடைத்துள்ளதா.. !!! தனி மெயில்கள் எனக்கும் வருகின்றதே.. அந்த தனி மெயில்கள் சொல்லும் விடயங்களை நான் எழுதத் தொடங்கினால் விவாதிக்கவே பலருக்கு நேரம் இருக்காதுங்க..

    ReplyDelete
  49. //என்னைப் போன்றவர்கள் எழுதுவது எவரையும் இஸ்லாத்தின் பக்கம் இழுப்பதற்காக அல்ல. ஒருவரின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வருவது இறைவன் கையில் இருக்கிறது. //

    சுபி! நன்று!

    //நாங்கள் எழுதவதின் முக்கிய நோக்கமே இஸ்லாத்தின் மேல் அபாண்டமாக சுமத்தப்பட்ட பழிகளை தோலிறித்துக் காட்டி உண்மையை விளக்குவதே! //

    என்னைப் பொறுத்தவரையில், இஸ்லாம் இவ்வுலகில் குறிப்பிட்டளவு மக்கள் பின்பற்றி வாழும் மார்க்கம், அவ்வளவே! ஆனால் அதை தெய்வீக மதமென்று தூக்கிப் பிடித்து, அந்தப் புத்தகமே தெய்வீகப் புத்தகம் என்று கூறி, அதில் உள்ளவற்றை எல்லோரின் மேலும் திணிக்க முயன்றால் (பெல்ஜியம் நாட்டு இஸ்லாமியத் தீவிரவாதி ஒருவன், ஷரியா தான் கடவுள் அளித்த சட்டம், மற்ற சட்டங்களெல்லாம் மட்டம், சனநாயகம் ஷரியாவுக்கு எதிரானது என்றெல்லாம் உளறிக் கொட்டிய காணொளியை இக்பால் பகிர்ந்திருந்தார்), சும்மா விடுவதாக இல்லை! உயிரே போனாலும் அதை எதிர்க்கவே செய்வேன்!

    இந்தப் பெண்கள் செய்ததும் ஷரியா சட்டத்தினை பொதுவாக்க முயலும் சக்திகளை, முயற்சிகளை எதிர்த்து தான்!

    // உக்ரேனில் கால்பந்து விளையாட்டு என்ற பெயரில் பாலியல் தொழிலை ஊக்குவித்து வரும் அரசினை எதிர்த்து கடந்த மே மாதம் ஒரு போராட்டம் நிகழ்த்தினார்கள்.//

    இதையும் தான் எதிர்த்திருக்கிரார்கள்! இதெல்லாம் தங்களது கண்களில் படவில்லையோ? காணொளியில் காண வேண்டியதை மட்டும் கண்டுவிட்டுச் சென்று விட்டீரோ! கவனிக்க, அவர்கள் விபச்சாரத்தை எதிர்ப்பது, அதில் ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப்படும் பெண்களுக்காக! விபச்சாரம் தவறு என்று விட்டு அடிமைப் பெண்களிடம் உறவு கொள்வதை சரி என்னும் முட்டாள்தனமான மூடத்தனமான புத்தகக் கருத்தை வைத்து அல்ல! (அப்புத்தகத்தில் உள்ள கருத்துகள் எல்லாமே அப்படிப்பட்டதல்ல, நல்லதும் உள்ளது என்று அறிந்திருக்கிறேன்)

    அவர்கள் போராட்டம் செய்த முறை உங்களுக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம்! ஆனால் அதற்காக நீங்கள் அவர்களை தேவிடியாள் என்று அழைப்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை! ஒரு மயிரும் மாறப் போவதில்லை! உங்களது அரிப்பு வேண்டுமானால் குறையலாம்!

    விளையாட்டு உடை விடயத்தில், குறிப்பிட்ட அந்த விளையாட்டில் இடையூறு செய்யாத வண்ணம் உடை அணிய பெண்களுக்கு உரிமை வேண்டுமென்று கருதிகிறேன்! ஜூடோ விளையாடிய சவுதிப் பெண், மாறுபட்ட ஹிஜாப் அணிந்தது போல! ஆனால், ஹிஜாப் அணியாமல் தான் நீ விளையாட வேண்டும் என்றோ இல்லை அணிந்து தான் நீ விளையாட வேண்டும் என்றோ அவர்களை ஒலிம்பிக் நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ கட்டாயப்படுத்தக் கூடாது!

    ReplyDelete
  50. poaraaddam avasiyam thaan ippedy asingamaana poaraddaam vendaame
    my big site is http://www.suncnns.com

    ReplyDelete
  51. அடப்பாவி காபிர்களா!

    உங்களுக்கு புரியிறமாதிரியே சொல்லுறேன்.

    எங்க குரு நல்லா குறி சொல்லுவார். அவர் மேலே அல்லான்னு ஒரு சாமி வரும்.
    அவருக்கு மேலே அல்லா சாமி வந்திடுச்சின்ன்னா அப்படியே அள்ளிவிடுவார்.
    அப்படி சாமி வந்த சமயத்தில இத சொல்லியிருக்காரு.

    24:60. மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை;

    24:60 As for women past child-bearing, who have no hope of marriage, it is no sin for them if they discard their clothing in such a way as not to show adornment.

    நிக்காஹ் பண்ண லாயக்கில்லாத பண்ண விருப்பமில்லாத வயசான பெண்கள் அவுத்து போட்டு நிற்பது குற்றமில்லை என்று காககககே மேலே சாமி வந்து சொல்லியிருக்குதுங்கோ.

    இந்த ஒலிம்பிக்குல அவுத்து போட்டு ஆடறவஹளை எவனாவது நிக்காஹ் பண்ணிப்பானா? கிழவியாவுல்ல இருக்காளுக. அதனால இவளுவ அவுத்து போட்டு நிக்கிறதுல தப்பே இல்லை.

    சரி மத்த பொண்ணுங்க?
    24 30 இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

    மாரைத்தான் மறைச்சிக்கணும்னு அல்லா சாமி காககககே மேலே குறி எறங்கி சொல்லியிருக்க்காரு.

    அப்புறமா விபச்சாரம். தப்பா? இல்லவே இல்லை.
    24:33. மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    கட்டாயப்படுத்தி உங்களோட அடிமைப்பெண்களை வைத்து விபச்சாரம் செஞ்சி பொழப்ப ஓட்டாத. அப்படி விபச்சாரம் மூலமா பணம் பண்ணினா அல்லாஹ் என்ன செய்வான்? உங்களை தண்டிப்பானா? கிடையவே கிடையாது. உங்களை மன்னிச்சி கிருபையை காட்டுவான்!
    http://pmnewsnigeria.com/2011/08/28/nigerian-prostitutes-flood-mecca/
    http://www.nairaland.com/626534/trafficking-how-northerners-turning-mecca
    மெக்கா விபச்சாரி நகரமா, விபச்சாரர்கள் நகரமான்னு (ஆமாங்கண்ணா, male prostitutes ரொம்ப ஜாஸ்தி) தெரியாத அளவுக்கு அங்கண விபச்சாரம் நடக்குது. நைஜீரியாவிலிருந்து அடிமைப்பெண்களையெல்லாம் பிடிச்சி கொண்டுவந்து மாமா வேலை பார்க்கிறார்கள், அதிர்ஷ்டசாலிகளும் உலகமகா ஒன்னாம்நம்பர் ஈமாந்தாரிகளான அரபியர்கள். அல்லாஹ் அவர்களை மன்னிச்சி கிருபை காட்டறேன்னு அல்லாஹ்வே சர்டிபிகேட் கொடுத்ததுக்கு அப்புறம் வேறென்ன வேணும்?

    ReplyDelete
  52. @ ஷகிர் இப்னு - //மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; //

    ஓ ! இதுவும் இருக்கா ... !!! அப்போ இன்னும் பல கிழவிகளும் புர்க்காகளை போட்டுக் கொண்டு அலைகின்றது .. !!! குமரி என்ற நினைப்பு தான் அவர்களுக்கு ... !!!

    பாருங்க சகோ. நம்ம பதிவுலக சகாக்கள் முக்கியமான வாசகங்களை எல்லாம் மறைத்துவிடுகின்றார்கள் ... !!!

    //இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;//

    அப்போ கை, கால், முகம் எல்லாத்தையும் மூடிவிட்டு வெறும் கண்களை மட்டும் காட்டிய படி எகிப்தில் ஒளிப்பரப்பாகும் மரியா டிவி சொல்வது எல்லாம் இஸ்லாமுக்கு விரோதமா ? குழப்புறாங்காளே !!!

    சகோ. சௌதி உட்பட மத்தியக் கிழக்கில் விபச்சாரமே இல்லை என்றல்லவா பலர் கூறிவருகின்றார்கள். விபச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாதவர்களாக அல்லவா இருப்பதாக சொல்லுகின்றார்கள் .. இந்த நைஜிரியா குட்டிகளும், மலையாள குட்டிகளும் ( குட்டன்களும் ) சௌதியில் பாத்திரம் கழுவ போனவர்கள் என்று பதிவுலக சகாக்கள் கூறுகின்றார்களே ?!!!

    ReplyDelete
  53. ஒருவேளை இது உங்களுக்கு உதவக்கூடும் என நினைக்கிறேன்!
    உங்களைபோன்ற அறிவாளி நானில்லை அதனால் என் மீது கோபிக்க வேண்டாம் எனக்கு தெரிந்ததை சொல்லிக்கிறேன் கோபம வந்தால் என்னை திட்டியோ அடித்து விட வேண்டாம். இன்னும் உங்களின் இஸ்லாத்தின் மீதான காட்புனற்சியை கட்டவிழ்த்து விடுங்கள் அதுதான் தெளிவுக்கு பரிகாரமாகும் மேலும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் "இஸ்லாமியப் பெண்கள் இவர்களைப்போன்றோ இல்ல எப்படியோ ஆடையின்றி திரிந்தால் இந்த உலகத்தில் எந்த பிரச்சினையும் இஸ்லாதிட்கேதிராக வராது! விளையாட்டுப்போட்டியில் தான் மதிக்கும் காலாச்சார உடை அணிந்ததட்கு இந்த போராட்டம் இல்லை தங்கள் அசிங்கத்தை உலகம் ஏற்கவேண்டும் எப்படி அந்த ஆடைக்கு அனுமதித்தார்களோ அப்படியே எங்களையும் எண்கள் அசிங்கத்தையும் இந்த உலகம் ஏற்கவேண்டும் பாராட்ட வேண்டும். போராட்டம் என்பது தர்கரீதியாக இருக்க வேண்டும் அதற்கும் ஒரு எல்லையுண்டு. ஆடை துறந்தால் என் சகோதரி அதை நான் கண்டு கவலைப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் அதை சரியென சொல்லி பறை சாற்றுகிறேன் பாவம்டா என்னகொடுமை என்குலப்பெங்களுக்கு இப்படி ஒருகெதியா? இன்றே புறப்படுவோம் இஸ்லாமிய பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து அவர்கள் அங்கங்களையும் வெளியில் காட்டவைத்து இந்த உலகில் சமுதாய வெற்றி பெறுவோம். மானமின்றி திரியும் இஸ்லாமிய பெண்களுக்கு எங்கள் இப்பானியில் மானம் கற்றுக்கொடுப்போம். பொரப்படுவோம் தோழர்களே எங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்! நானும் இந்த எழுச்சிக்கு இக்பால் அவர்களோடு தோல்கொடுப்பேன். மன்னிக்கணும் உங்கள் தெளிவான இந்த ஞான சக்திக்கு முன்னால எல்லாமே தூசு!
    http://bestkulam.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete
  54. @ உண்மை - எனக்கு எளிதில் தனி மனிதன் மீது கோபம் வருவதில்லை. அப்படி வந்தாலும் அடிக்கவோ, கொல்லவோ யாரும் எனக்கு சொல்லவும் இல்லை, ஏவல் கட்டளைகள் இட்ட புத்தகங்களும் இல்லை .. !!!

    அதே போல இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் எனக்கில்லை .. இஸ்லாமிய தனி மனிதர்கள் மீது எனக்கு வெறுப்பும் இல்லை, கடுப்பும் இல்லை .. !!! இஸ்லாம் - இந்து - கிருத்தவம் என மதங்கள் மற்றும் DOGMA -களில் இருக்கும் காலத்துக்கு பொருந்தாத சிந்தனைகளை மட்டுமே விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றோம் .. !!!

    இங்கு பிரச்சனை இவர்கள் ஆடை இல்லாமல் திரிய வேண்டும் என்பதல்ல.. ஆடையை துறந்து போராடும் நிலைக்கு அவர்களை கொண்டு வந்துவிட்டார்களே என்பது தான் .. !!!

    //இஸ்லாமிய பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து அவர்கள் அங்கங்களையும் வெளியில் காட்டவைத்து இந்த உலகில் சமுதாய வெற்றி பெறுவோம்.//

    உங்களைப் போலவே எங்களையும் எண்ணிவிட்டீர்கள் போல ... வன்முறைகளில் கருத்துக்களை திணிப்பது யார் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள் .. இஸ்லாமிய பெண்கள் உட்பட எந்த பெண்களும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அப்பெண்களே நீங்கள் மூடு என்றாலும், நான் துற என்றாலும் அது அவர்களின் உரிமையை மீறும் செயல். இதில் வெற்றி தோல்வி எல்லாம் கிடையாது .. !!!

    தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பளியுங்கள் .. அப்படி முடியாத பட்சத்தில் மதிப்பளிக்கும் நாடுகளில் அவற்றை தடுக்க முயலாதீர்கள் .. !!! என்பதே நமது நியாயமான கேள்விகள் ..

    ReplyDelete
  55. @ ஷாகிர் இப்னு எடுத்து வைத்த குரான்களுக்கு யாரும் விளக்கம் சொல்ல முன்வருவதாக தெரியவில்லை !!!

    ReplyDelete
  56. தகவலுக்கு நன்றி சகோ.
    பெற்றோல் பணத்துக்காக ஒலிம்பிக் கமிட்டி பெண் அடக்கு முறை செய்யும் இஸ்லாமி நாடுகளிடம் அடிபணிவது கொடுமை. பெண் போராளிகளின் கோரிக்கை நியாயம் நிறைந்தது.

    ReplyDelete
  57. ஒலிம்பிக் என்பதே அதன் உண்மை நோக்கத்தில் இருந்து விலகி. பணம் பார்க்கும் இயந்திரமாக மாற்றப்பட்டு விட்டது. அடுத்து எண்ணெய் நாடுகளின் எண்ணங்களை மாற்றமுடியாத அண்ணன் நாடு மீது பழி விழவே.. சமாளிக்க முடியாத அண்ணன் நாடு எண்ணெய் நாட்டிடம் உப்புக்குச் சப்பானியாக ரெண்டை அனுப்பி வை .. மாற்றம் வந்ததே வந்ததே என கூவி விடலாம் என்பது தான்..

    சாத்தான் உருவாக்கிய, சாத்தானை வழிப்படும் விளையாட்டுக்களுக்கு ஏன் இவர்கள் கலந்துக் கொள்கின்றார்கள் என்று யாரிடமாவது கேட்டுச் சொல்லுங்களேன்.. தூய வடிவான வகாபி நாடும் அதே சாத்தான் உருவாக்கிய நெருப்பிகுக்கு பணிந்தே விளையாட போகின்றது. காண்டங்கள் கொடுக்கப்படும் அசுத்தம் நிறைந்த இடத்துக்கு இவர்களும் தான் போகின்றார்கள் . போகாமல் இருக்கலாமே !

    ReplyDelete
  58. தயவு செய்து கொஞ்சம் இத திறந்துதான் பாருங்களேன்
    பதில் தெரியும் அன்பரே! நீங்கள் கோஷமிடுவது மலையை பார்த்து நாய் குறைப்பதப்போன்றே உள்ளது! கோபிக்க வேணாம்..... பொறுமையோடு வாசித்து பாருங்கள் உங்கள் அறிவுக்கு முன்னால எல்லாமே தூசு.......

    http://bestkulam.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete
  59. மார்பு திறந்து காட்டுதல் என்பது இக்கால நாகரிகத்தில் முழு வளர்ச்சி எனக் காட்டினாலும், தன் குடும்பம், தாய், தமக்கை, தங்கை என்ற நிலைக்குள் வைத்து யோசித்துப் பார்த்தோமேயானால் தான் நம்மால் எதையும் சீர்தூக்கிச் சொல்ல முடியும்.

    காலத்தின் கோலம் கற்புடை மகளிர் இன்று கள்ளச் சந்தையிலும், கயவர்களின் மடியிலும் விற்கப்படுகின்றனர். இது ஒரு புறமிருக்க தாமே முன்னின்று செய்து பிழைக்கும் மாந்தரும் இவ்வையத்தில் உண்டு.

    நன்றி

    ReplyDelete
  60. @ சிவஹரி - தங்கள் கருத்துக்கு நன்றிகள் சகோ. நாமோ அல்லது ஃபெமன் அமைப்போ மார்பு திறந்து வாழுங்கள் என்றுக் கூறவில்லை சகோ. பலர் அப்படித் தான் தப்பாக நினைத்துள்ளார்கள். அவர்களின் போராட்டம் என்பதும் உக்கிரமான ஒன்றே !!! எப்படி ஒருவன் போராட்டத்தில் உயிர் விடுகின்றானோ அதே போலானதே மானம் விடுதலும் ... !!!

    போராட்டத்தில் உயிர் விடுதல் உயர்வு என்று சொல்வதால் வாழும் அனைவரும் உயிர் விடுங்கள் என்று அர்த்தமில்லை. இருக்கு ஒரே உயிரைத் துறக்கும் அளவுக்கு உயர்ந்த போராட்டம் என்று அர்த்தம்.

    அதே போலத் தான் இப்பெண்களின் போராட்டமும், பலர் நினைப்பது போல வெள்ளைக்காரர்கள் மானம் கெட்டவர்கள், அவுத்து போட்டு அலைபவர்கள், யாருடனும் படுப்பவர்கள் என்ற கருத்தாக்கம் மிகவும் தவறான ஒன்றாகும். அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் !!! சற்றே வேறுபட்ட கலாச்சாரம் உடையவர்கள் அவ்வளவே !!!

    ReplyDelete
  61. கருத்திற்கு நன்றி,

    மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் என்று ஒரு விலங்கினத்தை நாம் உயர் மதிப்பிட்டுச் சொல்கின்றோம். கற்பிழந்த பெண் நடை பிணம் என இலக்கியவழிகளில் காண்கிறோம். மானம் இழந்ததோடு நிற்காமல் உயிர் துறந்தவர்களை என்னவென்பது! இதுவெல்லாம் நம் தமிழ் இலக்கிய, இலக்கண, மரபு வழியில் மட்டுமே இருக்கின்றது என்ற ஒரு புறத்தாரின் கருத்துக்களையும் நாம் வரவேற்போம்!

    தங்களின் கருத்து:
    எப்படி ஒருவன் போராட்டத்தில் உயிர் விடுகின்றானோ அதே போலானதே மானம் விடுதலும்

    படி:
    உயிர் விட்டவன் குறித்து ஒரு வேலை சில நூல்களில் வரலாம், சிற்சில நாட்களில் தினசரி நாளிதழிகளிலும் வரலாம், சில வருடம் எல்லோர் நினைவிலும் இருக்கலாம். ஆனால் மானம் விட்டவன்(ள்)இன்னும் உயிரோடு தான் உலா வருகின்றான்(ள்). அவருக்குத் தேவையான ஆகாரம் எப்படியோ கிடைத்துக் கொண்டு உயிரோடு பவனியில் வலம் வருகின்றார். இந்திய மரபின் வழி குடும்பம், சொந்த பந்தம் என்ற எல்லைகள் அவனு(ளு)க்கும் இருந்திருக்குமானால் அவர்களின் இன்றைய வருங்கால நிலை?

    போராட வேண்டியதை நான் குறை சொல்ல வில்லை. ஆனால் இவ்வளவு இறங்கிப் போராடி ஏன் முன்னைய போராட்டவீரர்களை பற்றி சிந்திக்க வைக்கின்றீர்கள் (இந்தியாவைப் பொறுத்த வரை - காந்திஜி, நேதாஜி, வ.உ.சி, திருப்பூர் குமரன், பகத் சிங்,.....) (உலகில் - சேகுவேரா, தலாய்லாமா, நெல்சம் மண்டேலா)

    அவுத்துப் போட்டுக் கொண்டு திரிவதும், யாருடன் வேண்டுமானாலும் படுப்பதும் அவரவர் வளரும் நாகரிகத்தைப் பொறுத்தது. அதற்கு இன்னாடுகள் என்ற வரையறை இல்லை.

    நன்றி

    ReplyDelete
  62. Nice article. Keep going don't care about extremist and fundamentalist.

    ReplyDelete
  63. @ ஷகிர் இப்னு - //மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; //

    ஓ ! இதுவும் இருக்கா ... !!! அப்போ இன்னும் பல கிழவிகளும் புர்க்காகளை போட்டுக் கொண்டு அலைகின்றது .. !!! குமரி என்ற நினைப்பு தான் அவர்களுக்கு ... !!! //////
    24:60 பெண்களில் திருமண விருப்பமற்ற ( மாத விலக்கு நின்று குழந்தைகள் பெறும் நிலையைத் தான்டி விட்ட ) முதியவர்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தாதவர்களாக , தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றம் இல்லை. ( இதனையும் தவிர்த்து) அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்கு மிக்க நன்று, அல்லாஹ்வோ (யாவற்றையும்) கேட்கிறவன்; நன்கறிகிறவன்.
    இதுவே உன்மையான குர் ஆன் வசனம்....

    ReplyDelete
  64. சரி மத்த பொண்ணுங்க?
    24 30 இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; /////

    இப்படி ஒரு வசனம் 24:30 இல் இல்லை
    உண்மையான் வசனம் இதோ.....

    (நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக: " அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவும் ; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக்காத்துக்கொள்ளவும்; " அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ்,அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.


    அடப்பாவி காபிர்களா!

    உங்களுக்கு புரியிறமாதிரியே சொல்லுறேன். /////
    நீங்கள் முஸ்லிமா இல்லை வேறு எந்த மதம் என்று எனக்கு புரியவில்லை .. ஆனால் நீங்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒரு விடயத்தை கூறும் போது உண்மையை கூறவேண்டும் ....

    ReplyDelete
  65. அப்புறமா விபச்சாரம். தப்பா? இல்லவே இல்லை.
    24:33. மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். //////

    24:33 திருமணத்தை(ச் செய்ய வசதிகளை)ப் பெற்றுக்கொள்ளாதவர்கள், அல்லாஹ் தன்பேரருளால் அவர்களை சீமான்களாக்கி வைக்கும் வரை பத்தினித்தனமாக இருந்து கொள்ளவும்; உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களிலிருந்து (தன்னை விடுவிப்பதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதுமாறு தேடுகிறார்களே அத்தகையோர்_ அவர்களில் நன்மையை நீங்கள் அறிந்தால்,(உரிமை பத்திரத்தை ) அவர்களுக்கு எழுதிகொடுத்து விடுங்கள்; (விசுவாசிகளே!) இன்னும், அல்லாஹ் உங்களுக்குக்கொடுத்திருக்கும் பொருளில் இருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்; இன்னும், உங்கள் அடிமைப் பெண்களை -பத்தினித்தனத்தை அவர்கள் நாடுவார்களானால் இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஓர் அற்பபொருளை நீங்கள் அடைவதற்காக , விபச்சாரத்திற்கு (அதைச் செய்யுமாறு) நிர்ப்பந்திக்காதீர்கள்; அவர்களை எவரேனும் நிர்ப்பந்தித்தால், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கபட்டபின் (அவர்களை) மிக்க மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.......

    ReplyDelete
  66. சத்தியமா இயேசுவோ ராமரோ முகம்மதுவோ ஒரு பெண்ணாக பிறந்து வேசியாக வாழ்ந்துப் பார்த்தால் மட்டுமே அவர்களின் வலி தெரியும் .. !!!

    கடவுள் ஒரு ஆணாதிக்கவாதியே, மனம் இல்லாத கொடூரனே .. இதுவரை உலகில் எந்த இறைத்தூதராவது பெண்ணாக வந்துள்ளார்களா ... ஹ்ம்ஹூம் /////

    இக்பால் செல்வன்... இஸ்லாம் ஒன்றும் ஆண் ஆதிக்க மார்க்கம் இல்லை... நீங்கள் குர் ஆனை எடுத்து பாருங்கள் அதில் எந்த அளவு பெண் உரிமை கூறப்பட்டுள்ளது என்பதை உனர்வீர்கள் .. அதே போல் இஸ்லாம் பழமைவாத மார்க்கமும் இல்லை .. உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் அல் குர் ஆனின் மொழி பெயர்ப்பை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ முழுமையாக படித்து விட்டு கூறுங்கள் இஸ்லாம் ஆண் ஆதிக்க மார்க்கமா..? பழமைவாத மார்க்கமா..? இல்லை உலகத்தார் அனைவரையும் நல்வழிப்படுத்த வந்த மார்க்கமா என்று.... அப்படி உங்களுக்கு குர் ஆன் பிரதி கிடைக்காவிடில் கூறுங்கள் உங்கள் mail id யை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்....

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.